ஒரு மாணவனை.. சேர்ந்து எட்டி உதைத்து துவம்சம் செய்த சக கல்லூரி மாணவர்கள்.. ஆசிரியர் முன்னே அடிதடி - அதிர்ச்சி காட்சி

x

உத்திரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமிட்டி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர்கள் இடையே சண்டை நடந்துள்ளது... வகுப்பறையிலேயே நாற்காலிகளை எட்டி உதைத்து, ஆசிரியர்கள் முன்னிலையில் பல மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை அடித்துள்ளனர். நாற்காலியில் அமருவதில் ஏற்பட்ட தகராறு என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சண்டை நடந்த பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்