'வெளிநாட்டினருக்கு தலைவாழையில் விருந்து' - விழுந்து விழுந்து கவனித்த எம்.எல்.ஏ. பாலாஜி

x

மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. அப்போது அப்பகுதிக்கு வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 பயணிகளுக்கு, தலைவாழை போட்டு சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது. திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலாஜி, தன் கையாலேயே அவர்களுக்கு பந்தி பரிமாறினார்.


Next Story

மேலும் செய்திகள்