சாகும் வரை உண்ணாவிரதம்.. மல்யுத்த வீரர் அறிவிப்பால் பதற்றம்

x

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து இருப்பதால், டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியா கேட் பகுதியில் டெல்லி போலீசார், சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நினைவுச் சின்ன பகுதிகளில் எந்த போராட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என டெல்லி போலீசார் ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்