விவசாயம் செழிக்க வேண்டி நல்லேர் பூட்டி வணங்கிய விவசாயிகள்

x

விவசாயம் செழிக்க நல்லேர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கிய தஞ்சை விவசாயிகள்

சித்திரை தொடக்கத்தில் நல்லேர் பூட்டி விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம்

புதுப்பட்டி, செங்கிப்பட்டி உள்ளிட்ட 18 கிராம விவசாயிகள் நல்லேர் பூட்டி பணிகளை தொடங்கினர்

கோயிலில் இருந்து பேரணியாக வந்து வழிபாடு நடத்தி ஒரே நேரத்தில் வயலில் உழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்