டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் - வேதனையில் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

x

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த லேசான மழையில் பயிர்கள் முளைத்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின. வாடிய பயிர்களை பார்த்து மனவேதனை அடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கருக்கு 18 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்