விவசாயி பாடிய விழிப்புணர்வு பாடல் - மெய் மறக்க செய்த காந்த குரல்

x

கடலூர் மாவட்டம் பூதங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அருண்மொழி பாடிய இயற்கை குறித்த விழிப்புணர்வு பாடல் ரசிக்கும்படியாக இருந்தது. அருண்மொழி தனது காந்த குரலால் அனைவரையும் கட்டிப்போட்டார்.


Next Story

மேலும் செய்திகள்