டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்.. ஸ்தம்பித்த சேப்பாக்கம்..

x

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பெற, சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 10ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்த நிலையில், டிக்கெட் பெற ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்