வெளியானது சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா" பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்.. | Chiranjeevi

x

சிரஞ்சீவி நடிப்பில் உருவான வால்டர் வீரய்யா திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்று வெளியான நிலையில், பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பதியில் 6 திரையரங்குகளில் வால்டர் வீரய்யா திரையிடப்பட்டது. படம் அதிரடியாக உள்ளதாகவும், சிரஞ்சீவி இன்னும் இளமையாகவே நடித்துக் கொண்டிருப்பது சந்தோஷம் அளிப்பதாகவும் அவரது ரசிகர்கள் உற்சாகமாகத் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்