வடகொரியாவில் குடும்பம் குடும்பமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் மக்கள் - நிஜ உலகின் 'இம்சை அரசன்' கிம்

வடகொரியாவில் குடும்பம் குடும்பமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் மக்கள் - நிஜ உலகின் 'இம்சை அரசன்' கிம்
Published on

 நாட்டின் ராணுவ பலத்தை உலகிற்கு காட்டி மிரட்டி வரும் வட கொரியாவில், பசி, பட்டினியால் குடும்பம் குடும்பமாக மக்கள் தற்கொலை செய்து வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com