நாட்டின் ராணுவ பலத்தை உலகிற்கு காட்டி மிரட்டி வரும் வட கொரியாவில், பசி, பட்டினியால் குடும்பம் குடும்பமாக மக்கள் தற்கொலை செய்து வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.