#BREAKING || காவல்துறை மீது பொய் குற்றச்சாட்டு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டு

பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி

போலீசார் 7 பேருக்கும் தலா ரூ.5,000 வீதம் வழக்கு செலவாக வழங்க மனுதாரர்களுக்கு உத்தரவு

"காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

காவல்துறையினர், தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாக செய்ய அனுமதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்