மாணவி விவகாரம்.. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் குறித்து பரவிய தகவல் - சென்னையில் திடீர் பரபரப்பு

x

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கேட்டு பச்சையப்பா மற்றும் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அண்ணாநகர், கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்