#BREAKING || போலி சாதி சான்றிதழ் விவகாரம்...அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

x

"பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக்கூறி, போலி சாதி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலான விதிகளை 8 வாரங்களில் வகுக்க வேண்டும்".

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சாதி சான்று வழங்குவது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி சொக்கலிங்கம் என்பவர் வழக்கு.

"சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்".

போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்.


Next Story

மேலும் செய்திகள்