"தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x
  • "பாதிப்பு அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • தமிழகத்தில் தற்போதைய கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், பாதிப்பு அதிகரித்தால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்