இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டும் ஆப்பிள் நிறுவனம் - ஒரே வருடத்தில் ரூ.10,000 கோடி..!

x

இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஸ்மார்போன்கள் ஏற்றுமதியில், முதல் முறையாக 100 கோடி டாலர் அளவை ஆப்பிள் இந்தியா நிறுவனம் எட்டியுள்ளது.

2022 டிசம்பரில் இந்தியாவில் உற்பத்தியான ஆப்பிள் ஐபோன்களின் ஏற்றுமதி 8 ஆயிரத்து 100 கோடி ரூபாயை கடந்துள்ளது.

அனைத்து வகை ஸ்மார்போன்கள் ஏற்றுமதி 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த நவம்பர் வரை ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாக இருந்த சாம்சங், தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்