செங்கல்பட்டு அருகே சிக்கிய வெடிகுண்டுகள்... விசாரணையில் வெளிவந்த 'பகீர்' தகவல்...

x

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஏரியா டான் யார் என்ற போட்டாபோட்டியில், ஓட்டேரி சிலம்பரசனை கொல்ல அந்த கும்பல் சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்