காலாவதி மருந்துகள் - "திடீர் சோதனை நடத்துங்கள்" -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்க, பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்"தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்