விடாமல் பெய்து வரும் கனமழை... நீருக்குள் மூழ்கிய விலையுயர்ந்த கார்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

பஞ்சாப்பின் சட்லஜ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பில்லாவூர் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை அகாடமியின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் தத்தளித்து வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்