#BREAKING|| செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு - அதிகாரிகள் கொடுத்த அதிரடி எச்சரிக்கை

x

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் திறப்பு.

ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், இன்னும் கூடுதலாக உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.

ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு..

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு..


Next Story

மேலும் செய்திகள்