"மன அழுத்தம் என்பது கொடிய நோய் " டிஐஜி தற்கொலை குறித்து பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

x

டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம் குறித்து பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, மன அழுத்தம் என்பது கொடிய நோய் எனவும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு தேவை எனவும் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்