மாலை ஆர்எஸ்எஸ் பேரணி - போலீஸ் கண்ட்ரோலில் உள்ள மாவட்டங்கள்

x

போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்த கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்.

இன்று மாலை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ள நிலையில் பலத்த கண்காணிப்பு.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 1000 போலீசார் குவிப்பு.

கள்ளக்குறிச்சியில் டிஐஜி பாண்டியன் தலைமையில் 1100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

இன்று மாலை கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி


Next Story

மேலும் செய்திகள்