"30 ஆண்டுகளுக்கு பிறகும் ஹாரிஸ், யுவன் பாடல்கள் பற்றி மக்கள் பேசுவார்கள்" - தேவி ஸ்ரீ பிரசாத்

x

30 ஆண்டுகளுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் பாடல்கள் பற்றியும் மக்கள் பேசுவார்கள் என, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறினார்

"பான் இந்தியா பாடலுக்கு அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பு

உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

ஹாரிஸ், யுவன் பாடல்கள் பற்றியும் மக்கள் பேசுவார்கள்

அனைத்து இசையமைப்பாளர்களும் நல்ல பாடல்கள் தருகிறார்கள்"



Next Story

மேலும் செய்திகள்