பவானி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குசிக்கிய உற்பத்தி தொழிலாளர்கள் மீட்பு பணியில்...

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பால்ப்பாளையம், நந்தா கல்லூரி பின்புறம் உள்ள ஒரு தனியார் துணி உற்பத்தி மில்லில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளனர்... அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்