பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல்

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டும் பணியை ஈரோடு ரவுண்ட் டேபிள் 98 (Erode round table 98) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளது.

இதற்கான பூமி பூஜையில் ரென்னாட்ஸ் நிறுவனத் தலைவர் செல்வசுந்தரம், ஈ.ஆர்.டி தொண்டு நிறுவன தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்