"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்
x

"திருமகன் ஈவெரா நம்பர கூட நான் அழிக்கல" - மேடையில் கண் கலங்கிய அமைச்சர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, திமுகவின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை உறுதிசெய்யும் அளவுக்கு திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா பற்றி பேசும்போது அமைச்சர் முத்துசாமி கண் கலங்கினார்.




Next Story

மேலும் செய்திகள்