வீட்டுக்குள் புகுந்து ஓனரையே... சிறை வைத்த அட்டகாச குரங்கு... பரபரப்பு காட்சிகள்

x

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பேருந்து நிலையம் எதிரே வசித்து வரும் வினோத், என்பவரது வீட்டிற்குள் புகுந்த அந்த குரங்கு, வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல விடாமலும், அங்கிருந்த துணிமணிகளை தூக்கி, வீசியும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சுமார் 1 மணி நேரம் அட்டகாசத்தில் ஈடுபட்ட குரங்கு, பின்னர் அங்கிருந்து தானாக சென்றதால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்