பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கொடிவேரி அணையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அணையில் அருவி போல கொட்டும் நீரில் உற்சாக குளியலிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள், ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார்