ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை.. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை.. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு என்ன?
x

கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை.

மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவை அறிவிக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ்.


Next Story

மேலும் செய்திகள்