ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்... அமைச்சர் முத்துசாமி, சஞ்சய் சம்பத் வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்... அமைச்சர் முத்துசாமி, சஞ்சய் சம்பத் வாக்கு சேகரிப்பு
x



ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சம்பத், தனது தந்தைக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்ததால் தனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை என்றார்.

மக்கள் ராஜன் தேர்தலில் வாய்ப்பு கேட்டது, அவருடைய விருப்பம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்