"செல்போன்-அ எங்க வைக்கிறது?" திடீர் செல்போன் தடை .. கொந்தளிக்கும் வாக்காளர்கள்.. ஈரோடு கிழக்கில் பரபரப்பு ..

x
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 52 மையங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
  • பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • காங்கிரஸ் அதிமுக நாம் தமிழர் தேமுதிக உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 2 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
  • வாக்குச்சாவடிக்குள், செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டதால், வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை வெளியே வைத்துவிட்டு வாக்களிக்க சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்