தனியாரிடம் இருந்து 'மை' வாங்கப்பட்டதா..? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்து கிடைக்கப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்...
  • வாக்கு எண்ணிக்கையின் போது 2 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்த அவர், தனியாரிடம் இருந்து மை வாங்குவதில்லை என்றும், இந்தியா முழுவதும் ஒரே இடத்திலிருந்து தான் மை வாங்கப் படுவதாகவும் குறிப்பிட்டார்.
  • மேலும், ஆதார் அட்டையைக் காட்டியும் வாக்கு செலுத்தலாம் என தெரிவித்த சாகு, வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு தொடர்பான புகார்கள் ஏதும் இதுவரை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்