வெளியான ஈரோடு இடைத்தேர்தல் முடிவு - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய தொண்டர்கள்

x
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்தவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காலை முதலே கட்சி தலைமையகத்தில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  • இதோடு மேள தாளங்கள் இசைக்க பெண் தொண்டர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்