பரபரப்பில் ஈரோடு இடைத்தேர்தல்...பரோட்டா போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் நாசர்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரரவாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
  • அப்போது அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
  • அதனை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். தொடர்ந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்