"வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு" - திமுகவினருடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதியில், வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக கூறி, திமுகவினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • ஈரோடு பெரியண்ணா வீதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு அருகே வாக்காளர்களை அடைத்து வைத்து, திமுகவினர் பரிசுப் பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • இதையடுத்து போலீசாருடன் அங்கு சென்ற அதிமுகவினர், கும்பலாக இருந்தவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  • இதையடுத்து, இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி, கலைந்துபோகச் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்