ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேமுதிக வேட்புமனுத்தாக்கல்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக வேட்புமனு தாக்கல்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது.

வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

நேற்று வேட்புமனு துவங்கிய நிலையில் இரண்டாவது நாளான இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்


Next Story

மேலும் செய்திகள்