"போடுங்கம்மா ஓட்டு.." கையை அசைத்து மழலை குரலில் வாக்கு சேகரித்த குழந்தை - ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்

x
  • "ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று மழலை மொழியில் வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
  • அப்போது அங்கு தனது தாயாருடன் வந்திருந்த அபிநயா என்ற பெண் குழந்தை, போடுங்கம்மா ஓட்டு,கை சின்னத்தை பார்த்து என கூறி வாக்கு சேகரித்தது.
  • இது அனைவரையும் கவர்ந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்