வீட்டிற்கு வெள்ளை அடித்து வாக்கு சேகரிப்பு.. பிரச்சாரத்தில் குத்தாட்டம் போட்ட அதிமுக பிரமுகர் - ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சார சுவாரசியங்கள்

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுகவினர் வீட்டிற்கு வெள்ளை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரித்தனர். வள்ளியம்மை தெருவில் மாதவரம் வடக்கு பகுதி திமுகவினர் வாக்கு சேகரித்தனர். அப்போது தனது வீட்டிற்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்த வள்ளியம்மா என்ற மூதாட்டியிடம் இருந்து பிரஷ்ஷை வாங்கி, தாங்களே மூதாட்டிக்காக வெள்ளை அடித்துக் கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக நூதனமாக வாக்கு சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்