"ஈபிஎஸ் மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ் இடம் கொடுக்க வேண்டும்" - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

x

எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு, ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட பின், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்