டெல்லி செல்லும் ஈபிஎஸ்... பிரதமர் மோடியை தனியாகச் சந்திக்க திட்டம் | pmmodi | Eps

x

டெல்லியில் நடைபெறும் ஜி.20 ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். இதற்காக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி பழனிச்சாமி, அந்த கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்