ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு - போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - திருச்சி,நெல்லையில் பரபரப்பு
- ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் போராட்டம்
- திருச்சி மற்றும் நெல்லையில் அதிமுகவினர் ஏராளமானோர் போராட்டம்
- மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகரை தாக்கியதாக ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு
Next Story