"அனைவருக்கும் ரூ.1000 உரிமை தொகை" - சசிகலா தமிழக அரசுக்கு கோரிக்கை

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரிவு பகுதியில் பேசிய சசிகலா, குடும்ப தலைவிகள் அனைவருக்கும் தமிழக அரசின் உரிமை தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்