"சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்".. தலைமைச் செயலாளர் உத்தரவு

x

சுத‌ந்திர தின கொண்டாட்டத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள்.

"சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்"

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்.

நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தல்.தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், சாதிய பாகுபாடின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்