"ட்விட்டரை வாங்கியதும் போதும்... நான் அனுபவிப்பதும் போதும்" - மனம் நொந்து கொண்ட ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க்

x
  • ட்விட்டர் நிறுவனத்தை நிர்வகிப்பதில் இருக்கக் கூடிய சிக்கல்கள் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மனம் திறந்துள்ளார்.
  • ட்விட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும், அதை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப் போல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • ட்விட்டரை வாங்கியது சரியான முடிவு என்ற போதிலும், பல மாதங்களாகத் தான் அழுத்தமாக உணர்வதாகவும், பணிச்சுமையால் சில சமயங்களில் தான் அலுவலகத்திலேயே தூங்குவதாகவும் தெரிவித்த எலான் மஸ்க், சரியான ஆளைக் கண்டுபிடித்தால் அவரிடம் ட்விட்டரை விற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்