ஈமு கோழி மோசடி வழக்கு.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

ஈரோடு அருகே ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கு .உரிமையாளர் செல்வகுமாருக்கு 10 சிறை தண்டனை விதிப்பு .கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.வழக்கில் தொடர்புடைய செல்வகுமாருக்கு ரூ.5.60 கோடி அபராதம் விதிப்பு .2013ஆம் ஆண்டு வெளிவந்த ஈமு கோழி பண்ணை மோசடி .140 பேரிடம் ரூ.5.56 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக புகார்.வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செல்வகுமாரை கைது செய்தனர் /எட்டு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த கோவை டான்பிட் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது .செல்வக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5.60 கோடி அபராதம் விதிப்பு./குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் அனைவரையும் விடுவித்தது டான்பிட் நீதிமன்றம்ஈமு கோழி மோசடி வழக்கு- உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.


Next Story

மேலும் செய்திகள்