லஞ்ச ஒழிப்புத்துறையை கண்டதும் பணத்தை அள்ளி வீசிய ஊழியர்கள் - சென்னையில் பரபரப்பு | Anti Corruption

x

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும், போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இருந்து பணத்தை அள்ளி வெளியே வீசிய ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்