ரேஷனை கொள்ளையடிக்கும் ஊழியர்கள்..மூட்டை மூட்டையாக கடத்தப்படும் அரிசிகள்

x

குமரி ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடை ஊழியர் ஒருவர் ரேசன் அரிசிகளை மூட்டை கட்டி மர்ம வாகனத்தில் ஏற்றி அனுப்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சாம்புறம் அமுதம் அரசு ரேசன் கடையில் ஊழியர்கள் கடத்தல்காரர்களுக்கு துணை போவதாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில், யாரோ ஒருவருக்கு கடை ஊழியர் ரேசன் அரிசிகளை 2 சாக்கு மூடைகளில் கட்டி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்