#Breaking : எழும்பூர் அரசு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய ஊழியர்..! - சென்னையில் அதிர்ச்சி

x
  • மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை
  • சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை
  • திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன், மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை
  • அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல்
  • ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
  • வழக்கம் போல் பணிக்கு வந்த ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

Next Story

மேலும் செய்திகள்