#BREAKING | மின்வேலியில் சிக்கி பலியாகும் யானைகள்.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

x

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரம்...

முதன்மை தலைமை வன பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு

வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு

மின்சாரம் தாக்கி தாய் யானை பலியானதால் தவித்த இரு குட்டியானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்றுடன் சேர்ந்துள்ளன - அரசு


Next Story

மேலும் செய்திகள்