#BREAKING || யானைகள் செல்லும் வழியில் செங்கற்சூளைகள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

x

கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

அனுமதியின்றி செயல்படும் 143 செங்கற்சூளைகளை மூட உத்தரவிட கோரிய வழக்கு

ஆய்வு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி

23 சூளைகளில் ஆய்வு நடத்தியதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவைகள் குறித்து விவரம் தெரிவிக்கவில்லை - நீதிபதிகள்

அனுமதியின்றி சூளைகள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், அவற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதிகள்

யானை வழித்தடத்தில் செங்கற்சூளைகள் - எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்