கதவை உடைத்து உள்ளே புகுந்த யானை.. மேகமலையை மிரட்டி வரும் 'அரிகொம்பன்

x

அரிகொம்பன் யானை நடமாட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மேகமலை செல்ல தடை/மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடும் அரிகொம்பன் யானை /தேனி மாவட்ட வன அலுவலர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு /அரிகொம்பன் நடமாட்டம் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்/கேரளாவில் ஏற்கனவே 20 பேரை மிதித்துக் கொன்ற அரிகொம்பன் யானையால் மக்கள் அச்சம்


Next Story

மேலும் செய்திகள்