பேருந்தில் சென்ற பயணிகளைப் பார்த்து திடீரென தும்பிக்கையை தூக்கிய யானை - வெளியான காட்சிகள்

x
  • பொள்ளாச்சியில், பேருந்தில் சென்ற பயணிகளைப் பார்த்து யானை தும்பிக்கையை தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கடந்த சில மாதங்களாக சுள்ளிகொம்பன் யானை வலம் வருகிறது.
  • இந்நிலையில், அவ்வழியாக பேருந்து சென்று கொண்டிருந்த போது, சுள்ளிகொம்பன் யானை திடீரென பேருந்தை நோக்கி நகர்ந்து தனது தும்பிக்கையை உயர்த்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
  • அப்போது, வனத்துறையினர் கூச்சலிட்டு யானையை கட்டுப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்